தமிழகத்தின் சாபக்கேடு

நாம் நியாயமான, அடிப்படையான நமதுரிமைகள் பேசினால் கூட அது யாரோ ஒருவர்க்கு எதிர் குற்றச்சாட்டு ஆகிறது

நாம் வணங்கும் கடவுளை எம் தாய்மொழியில் தொழவேண்டுமென்றால்
அது வடமொழிக்கு எதிராகிறது.
எம் தாய்மொழியில் எமக்குப் பொருள் புரியும் இசை வேண்டுமென்றால்
அது தெலுங்குக்கு எதிராகிறது.
எம் மாநிலத்தில் மைய அரசு அலுவலகங்களிலும் மக்களுக்குப் புரியும் வகையில் எம் தாய்மொழியில் ஆட்சி நடைபெற வேண்டுமென்றால்
அது இந்திக்கு எதிராகிறது.
எம் தாய்மொழியில் கல்வி வேண்டுமென்றால்
அது ஆங்கிலத்திற்கு எதிர் என்கிறார்கள்.
குறளின் பெருமை பேசினால்
அது கீதைக்கு எதிர் என்கிறார்கள்.
பேரா.வா.செ.குழந்தைசாமி


No Response to "தமிழகத்தின் சாபக்கேடு"

Post a Comment

Photo Gallery